வெள்ளி, 1 ஜனவரி, 2016

குழந்தை பிறக்கும் How To get Child - By C .இராமநாதன்


 திருமணம் நடந்து எத்தனை வருடங்கள் ஆனாலும்  வயது எவ்வளவு ஆனாலும் குழந்தை பிறக்க பல சிலவில்லா வழிகள் உள்ளன .கவலை வேண்டாம் .ஆகவே கண்டிப்பாக குழந்தை பிறந்திடும் . 
 அவைகளை ஒவ்வொன்றாக கொடுத்துள்ளோம் . கடைபிடியுங்கள் , கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பிறந்திடும் . 

அதற்கு
 தியானங்கள் , 
மருந்துகள் , 
பழங்கள் ,
ஜோசியம் , 
எண் கணிதம் எனும் numerology ,
அணிய வேண்டிய அணிகலன்கள் ,ஆடைகள் ,
படுக்கையறை வண்ணங்கள் ,
கோவில்கள் ,
 பாட்டி வைத்தியம், 
உடலுறவு  
என பல முறைகள் உள்ளன.அனைத்திலும் சிறந்த எளிய சிலவில்லா , சுலபமாக கடைபிடிக்க வேண்டிய வழி முறைகளை தந்துள்ள்ளேன் ,பின்பற்றுங்கள் . அனைத்தும் நிறைவேறும் .
      பலவித போலி விளம்பரங்கள் ஆண்மைக் குறைவிற்கு வருகின்றது . அதை நம்பி பலர் ஏமாந்துள்ளார்கள் . உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொள்கிறார்கள் .மனமும் தளர்ந்து போகிறார்கள் . ஏமாற்றுக்காரர்கள் அவர்களிடம் இருந்து போலி வாக்குறுதிகளைக் கொடுத்து காசையும் பிடுங்கிக் கொள்கிறார்கள் . மேலும் Infertility Clinic களில் பலவித் டெஸ்ட்கள் , ஸ்கேன் ,லாப்ராஸ்கொபி என செய்து வெற்றியும் கிடைப்பதில்லை .
         தத்து எடுக்கப் போனாலும் அரசின் பலவித சட்ட திட்டங்கள் , விதிமுறைகள் ,மருத்துவ சான்றிதழ்கள் , சொத்து மதிப்பு என கேட்டு அனாதை விடுதிகளில் கூட நேர்மையாக செல்பவர்களுக்கு குழந்தைகள் கிடைப்பதில்லை . காலதாமதம் . அதனால் அதற்குள் வயதும் 40 க்கு மேல் ஆகி விடுகிறது .அவர்களுக்கு உற்சாகத்தையும் ,நிம்மதியையும் அளித்து குழந்தையும் பிறக்க வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம் .
      மனதில் குழந்தை வேண்டும் என்ற ஆசையும்  புணரும் விருப்பமும் இருக்க வேண்டும் .  இல்லையென்றால் அது ஆண்மைக் குறைவாக மாறும் .ஆசைப் பட வேண்டும் . விருப்பங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும் .மனதை உறுதியாகக வேண்டும் . உடலையும் பலப் படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தை பற்றிய எண்ணங்களை உருவாக்க வேண்டும் .எப்போதும் அதே நினைப்பில் இருக்க வேண்டும் . 
    மேலும் ஆணுறுப்பினை  நீக்ரோவினரது  போல் ஆக்கி , உடலுறவை 2 1/2 மணி நேரம் தொடர , குழந்தை பிறக்க என பல சிலவில்லா வழிகள் உள்ளன .அனைத்தையும் தந்துள்ளேன் .
        

  தியானம் 



மனம் எங்கிருக்கிறதோ அங்கேயே நிலை நிறுத்துவது தான் தியானம் .

மனதிருந்தால் மார்க்கமுண்டு .தியானம் செய்தால் மனம் உறுதியாகும் , உடல் இலகுவாகும் , காற்றில் பறக்கும் .இதை அந்தகால மன்னர்கள் , அகத்தியர் , கடவுள்கள் என  பலர் தவம் எனும் பெயரில் ஆண்டுக்கணக்கில் இருந்து  பஞ்ச பூதங்களான காற்று , நீர் ,என அனைத்தையும் அடக்கி ஆண்டுள்ளார்கள் . நாம் அன்றாடம் வணங்கும் சிவனும் எப்போது தியான நிலையிலேயே  உள்ளார் என்பதும் கவனித்தக்க ஒரு அம்சமாகும் .அந்த தியானம் நமக்கும் கை கூடுமா ?கூடும் .  

செய்வதெப்படி 
கடினமான துணியை விரித்துக் கொண்டு வடக்குப்புறம் பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள் .முடிந்தால்  பத்மாசனம் போட்டுக் கொள்ளுங்கள் .முடியாவிட்டால் சம்மணம் போடலாம் அதுவும் முடியாவிட்டால் Hypnotherapy முறைப்படி படுக்கையில் இரண்டு கால்களையும் கைகளையும் விரித்து கொண்டு படுத்துக் கொள்ளுங்கள் .தரையில் உங்கள் உடல் உறுப்புகள் எதுவும் பட வேண்டாம் . பேருந்தில் பயணிக்கும் போது கூட செய்யலாம் . கண்களை மூடிக்கொள்ளுங்கள்  . 

' ஓம் நமசிவய ' or 'அல்லா' or 'மாதாவே'    எதாவது ஒரு  மந்திரத்தை உச்சாடனம் செய்திடவும் . "ஓம் முருகா மற்றும் ஓம் சுப்ரமணியாய நமஹ " எனும் மந்திரங்கள் சக்தி வாய்ந்தது . புதிதாக செய்பவர்கள் இதை முயற்சிக்க வேண்டாம் ."ஓம்" எனும் பிரணவ மந்திரம் முருகனால் அப்பனுக்கு காதில் ஓதப்பட்ட மந்திரம் . மந்திரம் ஓதுவது போல் சத்தமாக சொல்லாமல் காதிற்குள்  சொல்வது போல் மிக மிக மெதுவாக உச்சாடனம் செய்திடல் வேண்டும் . அப்போது தான் முக்காலம் இக்காலம் என அனைத்திற்கும் பறக்கும் கலையை ஒரே நாளில் அடைய முடியும்  குறைந்தது 20 நிமிடம் இவ்வளவு தான் தியானம் . தினமும் செய்து பாருங்கள்.

3 மாதங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் கிடைக்கும் பலன்கள் உடல் இளைக்கும்  , நினைத்ததை நடத்தலாம் , தன்னம்பிக்கை அதிகரிக்கும் , முகக் களை அதிகரிக்கும் . வியாதிகள் நீங்கும் .தொடர்ச்சியாக செய்து வரும்போது அடுத்தவர்களை நம் மேல் மயக்கம் கொள்ள வைக்கும் நம் சொல் பேசைக்க் கேட்க வைக்கும்  ஹிப்னாடிசம் Hypnotism , நினைத்ததை நடத்த வைக்கும்  மெஸ்மரிசம் Mesmerism .மருந்தில்லாமல் இயேசு பிரான் கைகளால் குணப்படுத்தும் முறையான ரெய்கி  Reiky   என அனைத்தும் கிடைக்கும் . இதுவும் தியானத்தால் கை கூடுவது தான் .


அறிவியல்

அறிவியல் ரீதியாக சொல்வதென்றால் மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...
மனதின் அதிர்வெண்கள்
14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta இவ்வாறு அளவிடுகிறார்கள் .
 அதிர்வெண்களை  EEG(Electro Encephologram) மூலம்  அறியலாம். நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை. 40 ஐ தாண்டினால் மரணம்; அகால மரணம்.
20 க்கு மேலே தாண்டினாலே உடல் நலம் பாதிக்கும் . இரத்தக் கொதிப்பு  .
ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை.  தியானம் செயதால் இது கிடைக்கும் . இங்கே உடல்நலம் சரி யாகும் .
தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை; ஆழமான அமைதி.
டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.
ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...
அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....
யோகத்தின் வகைகள் 
யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள்  கொண்டதே யோகம் . இதில் தியானம் என்பது ஒரு படி. என பல வகைகள் இருந்தாலும் மேற் சொன்ன முறைகளில் அனைத்தையும் அடையலாம் .
மேலும் சக்கரங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் . This is for your reference only .
சக்கரங்கள் 
 கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7
  • மூலாதாரம், 
  • ஸ்வாதிஸ்டானம் ,
  • மணிப்பூரகம் ,
  • அனாகதம்,
  • விசுத்தி , 
  • ஆக்ஞை , 
  • மற்றும்  சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )
 தியான வகைகள் 
1 . குண்டலிமகா யோக தியானம்  தொப்புள் கொடியையும் முதுகு தண்டையும் சிரசையும் வைத்து பெறுவது
2 . புருவ மத்தியை மையமாக கொண்டு  ESP
3 . இதயக்கமலத்தில்
4 . புத்தர் தியானம்
5 . பஞ்சம் யோகம்
6 . சர்வாங்க யோகம்
முடிவுரை பலவித தியான சக்கரங்கள் இருந்தாலும் மேல சொன்ன செய்முறைப் படி செயதால் அனைத்தும் கிட்டும் . 

தியானத்தால் ஏற்படும் நன்மைகள் !!!

1) அறிவுக் கூர்மை ஏற்படும்.
2) மன உறுதி உண்டாகும்.


3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.
4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.
5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.
6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.
7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.
8) முகம் பிரகாசமடையும்.
9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.
10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.
11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.
12) தேவையற்ற கோபம் போகும்.
13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.
14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.
15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.
ஆதலினால் தியானிப்பீர்...!
தியானம் செய்து வர மனம் உறுதியாகி ,உடல் பலமடைந்து , குழந்தை பெறுவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளை அதிகரித்து கிடைக்க வைக்கும் .

 தியானமும் கை கூடும். 

குறிப்பு 

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 

உடனடியாக பதில் கிடைக்கும் 

பெண்கள் 

குழந்தை பிறக்க வேண்டுமானால் அதற்கு பெண்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் . அவர்களது உடல் நலம் நன்றாக பேணிப் பாதுகாக்க வேண்டும் . ஆரோக்கியம் அதற்கு முக்கியம் .

மாதவிலக்கு 

இது கடவுள் பெண்களுக்கு தங்களது கருப்பையை இயற்கையான முறையில் சுத்திகரிக்க இறைவனால கொடுக்கப்பட்ட ஒரு வரப் பிரசாதம் . பெண்களின் வயது 15 ஐ தொடும் போது உடலில் உள்ள ஹார்மோன் கள் சுரக்கப் பட்டு கருப்பையின் வாய் திறக்கும் அற்புத நிகழ்வு உருவாகிறது . அதனை நாம் வயதிற்கு வந்துவிட்டார் என்றும் , பூப்படைந்து விட்டாள் , என்றும் அழைக்கிறோம் . அதன்பின் மாதவிலக்கு , வெளியே , தூரம் எனும் சொற்களில் அழைத்து கருப்பையின் கழிவுகளை அகற்றுகிறோம் . இது உதிரமாக அதாவது கழிவுகள் சிவப்பு கலரில் , ரத்தம் போல் வெளியாகி இயற்கை வேதியியல் மாற்றங்களைச் செய்கிறது . இது அதிக பட்சம் 50 வயது வரை நடைபெறும் . அதற்குப்பின் அதற்கு பெயர் MENOPAUSE என்று பொருள்படும் . அதற்குப்பின் குழந்தைப் பேறு நடை பெறாது . 

மாதவிலக்கு அதிகப் பட்சம் 5 நாட்கள் இருக்கும் . அதற்குப் பின் கரு முட்டை உருவாகும் அது முழு வளர்ச்சியடைய 14 முதல் 21 நாட்களுக்குள் ஆகும் . அதற்குப்பின் அது உடைந்து கருப்பைக்குள் கலந்து 28 ம் நாளன்று உதிரமாக வெளியாகும் . இதுதான் நடைமுறை .

குழந்தை இல்லாப் பெண்மணிகளுக்கு இந்த நடைமுறையில் மாற்றங்கள் இருக்கும் . அதனால் பெண்ணின் உயிர்நிலையில் ஆணுறுப்பு செல்லும் பாதை தடைப்பட்டு உள்ளே நுழைவதற்கு சிரமமாகவும் , வலியும் கொடுக்கும் .இதனை சரி செய்தால் தான் குழந்தை பிறக்கும் . 

 இதற்கு இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேத முறைகளும் , ஆங்கில மருத்துவ முறைகளும் பல உள்ளன . அதில் எளிய சிலவில்லா செய்யக் கூடிய முறைகளைத் தந்துள்ளேன் . உபயோகியுங்கள் . பயன் பெறுங்கள் .
மயக்க மருந்துடன் செய்யக் கூடிய அறுவை சிகிச்சை யான  D &C ஐ செய்யாமலேயே  இம்மருந்துகளை உபயோகித்து கருப்பையை எளிதான முறையில் சுத்தம் செய்யலாம் . நீர்க் கட்டிகளை யும் முழுமையாக நீக்கலாம் . 

மருந்துகள்  பெண்கள் மாத விலக்கு முதல் நாளன்று ஒரு கைப்பிடி இலந்தை இலை , 4 மிளகு , 4 பல் பூண்டு நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் . அன்று புளி சேர்க்கக் கூடாது . இதை செய்தால் எவ்வித வலிகளும் இல்லாமல் உதிரக் கட்டிகள் வாராமல் முழு கருப்பைக் கழிவுகளும் வெளி வந்து விடும் . 
மாதவிலக்கு நாளன்று முட்டை , வாழைக் காய் பொரியல் சாப்பிட்டால் கருப்பை பலம் பெறும் .இது பெண்கள் வயதிற்கு வரும் நாளன்று கொடுக்கப் படும் உணவு முறைகளாகும் .

ஆங்கில வைத்தியம் 

 மற்ற 4 நாட்களுக்கு g////it syp 2 spoon with one glass water   3 வேலையும் சாப்பிட வேண்டும்   . கருப்பையை சுத்தம் செய்வதற்கும் பலப் படுத்துவதற்கும் பல ஆங்கில மருந்துகள் உள்ளன . ஆனால் இதனை மருத்துவர்களின் ஆலோசனைப் படிதான் எடுக்க வேண்டும் எனது மின்னஞ்சல் முகவரியிலோ clramu@gmail.com  அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டால் அனைத்தையும் நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் . இக்கட்டுரையின் குறிப்பிட்டுள்ள அனைத்து தவல்களின் சந்தேகங்களுக்கும் என்னை தொடர்பு கொள்ளலாம் மேலும் சேர்க்க வேண்டிய கருத்துக்களையும் தெரிவிக்கலாம் .

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 


உடலுறவு

உடலுறவு குழந்தை பிறப்பதற்கு முக்கியமான ஒன்று . ஆண் பெண் இருவரும் இணைய வேண்டும் . அப்போதுதான் சந்ததிகள் பெருகும் .மனித இனம் அழிந்திடாமல் தடுக்கப்படும் . இது இயற்கையின் கோட்பாடு . 

இணைவதில் மட்டும் தான் எவ்வளவு சிலவு செய்தாலும் கிடைக்காத கோடிக்கணக்கான இன்பங்கள் உள்ளன . மாற்று பாலி னத்தைப் பார்த்தால் நினைத்தால் உடலில் உள்ள அனைத்து இன்ப சுரப்பிகளும் சுரந்து கிளர்ந்து எழும் . கோடி ரூபாய் கிடைத்த சந்தோசம் கிடைக்கும் . உழைத்துக் களைத்தவனுக்கு ஒரே சர்வரோக நிவாரணி உடலுறவு மட்டுமே .நாம் மட்டும் மகிழ்ச்சியில் திளைக்காமல் அடுத்தவரும் மகிழ்வுடன் இருப்பார்கள் .இணைபவர்கள் இருவருமே சந்தோஷத்தில் திளைப்பர் .உடலுக்கு எவ்வித தீங்குகளும் விளைவிக்காத ஒன்று . உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் தங்களது இனம் வளர்ச்சியடைய , பெருக , இன்பக் களிப்புடன் கூடிய இந்த உடலுறவை தான் செய்கின்றன . இது கடவுளின் கொடை .கடவுளிடம் காசைக் கேட்பதை விட சொத்துக்களைக் கேட்பதை விட காமத்தை அருள் எனும் கேட்பது இந்த ஜென்மத்திலேயே முக்தி அடைவது போன்றது .

மூட நம்பிக்கைகள் 

ஆண்கள் மனதில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன . உறுப்பு சிறிதாக இருக்கிறது .சுய இன்பம் செய்வதால் விந்து எண்ணிக்கையில் பாதிப்படையும் .உடல் ஆஜானு பாவனாக கட்டு மஸ்தான் போல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் . என உடலுறவு குறித்து  பல்வேறு மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன. நம்பிக்கையின்மை வருகின்றது . மனம் தளர்கின்றது .அதனால் உறுப்பின் எழுச்சி தடைப்படுகிறது .புணர்ச்சி செய்ய முடியாமல் போகின்றது . எல்லாமே தவறானவைகள்  .அதற்கு விருப்பம் மட்டுமே இருக்க வேண்டும் . 

உடலுறவுக்கு உறுப்பின் அளவு அவசியமல்ல . விந்துகள் 18 வயதிற்கு மேல் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும் ரத்த அணுக்கள் போல் 45 நாட்களுக்கு ஒருமுறை உடலில் கலந்து விடும் . அதனால் சுய இன்பத்தால் விந்து எண்ணிக்கையில் எவ்வித பாதிப்புகளும் வராது .உடல் எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கலாம் . கட்டு மஸ்தான் போல் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல .ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் . ஒரு ஆன் பெண்ணை திருப்திப் படுத்த காமத்தில் பலவகைகள் உள்ளன் . ஆயகலைகள் 64என வகைப் படுத்தி வைத்துள்ளார்கள் . ஆங்கிலத்தில் sex , oral sex என பல வகைகளாகப் பிரித்து வைத்துள்ளார்கள் . ஒரு பெண்ணின் வாயை மூட வேண்டும் என்றால் அது காமத்தால் மட்டுமே முடியும் அந்த மயக்கத்தில் தான் அனைத்தையும் சாதித்துக் கொள்ள முடியும் . பெண்கள் மயக்கத்தால் ஆண்கள் பலர் 7 கப்பலையே இழந்துள்ளனர் என பல பிளாஷ் பேக் கதைகள்  இருந்தாலும் பெண்களும் ஆணகளின் மயக்கத்தால் குடும்பத்தை , செல்வத்தை , செல்வாக்கை இழந்தவர்கள்  தான் அதிகம் என்பதே உண்மை . தற்போது திருமணமானவுடன் பெண் தானே வீட்டை விட்டு ஆணின் வீட்டுக்கு சீர் செனத்திகளுடன் வருகிறாள் . அதனை ஆண்கள் காமத்தால் பெண்ணை கட்டுண்டு  போகச் செய்திடல் வேண்டும் .

சொற்கள் 
தம்பதிகளிடையே ஒருவரையொருவர் தரக் குறைவாகவோ தாழ்த்தியோ பேசக் கூடாது . மகிழ்ச்சியான் சூழல் முக்கியம் . நான் பெரியவனா நீ பெரியவளா என்பது காமத்தில் கூடும் போது மட்டுமே இடுக்க வேண்டும் . போருக்கு செல்லும் வீரனின் மன உறுதியோடு கிழிய வேண்டும் எனும் எண்ணத்தில் இருக்க வேண்டும் . அங்கு பேச்சுக்கு இடம் இருக்கக் கூடாது . கையில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . வெற்றி முக்கியமல்ல . எவ்வளவு நேரம் என்பது முக்கியமல்ல . நான் சரியாகத்தான் செய்கிறேனா என்பதல்ல . செய்ய வேண்டும் . நாளை வரலாறு பேச வேண்டும் . அவ்வளவு தான் காமம் . 
கருமுட்டைகள் 
குழந்தை பிறப்பதற்கு பெண்ணின் கருமுட்டைகள் அவசியமான ஒன்று . அது ஒவ்வொரு மாதவிலக்கு முடிந்தவுடன் உருவாகும் . அது முழு வளர்ச்சியடைய 14 நாட்களுக்கு மேல் ஆகும் . 14 முதல் 18 ம் நாள் அது உடையும் . பின்னர் கருப்பையில் கலந்து 27 ம் நாள் அடுத்த மாத விக்கின் போது உதிரமாக வெளியில் வந்து விடும் . இது ஒவ்வொரு மாதமும்  சரியாக நடந்து வரும் .இதற்கு ஆங்கிலத்தில் cycle என்பார்கள் . பெண்ணின் 50 வயதிற்கு மேல் இது நின்று போகும் . இதற்கு menopause என்று சொல்வார்கள் . அதற்கு பின் கருமுட்டை உற்பத்தி நிகழாது .  
உடலுறவு 
குழந்தை வேண்டும் என்பவர்கள் பெண்ணின் மாத விலக்கு ஆன முதல் நாளை கணக்கிட்டு 14 முதல் 18 ம் நாள் வரை செய்து வர வேண்டும் .ஏனென்றால் அப்போது தான் பெண்ணின் கருவறையில் கருமுட்டைகள் நன்றாக வளர்ந்து உடைவதற்கு தயாரான நிலையில் இருக்கும். அந்நாட்களைக் கணக்கிட்டு இணைய வேண்டும் .  அந்நாளில் ஆணின் விந்து கருப்பையை அடைந்து அதோடு கலக்க வேண்டும் . பெண்கள் கருத்தரிப்பார்கள் . சந்தான பாக்கியம் கிட்டும் .  திருப்தியாக செய்ய வேண்டும் என்பது அவசியமல்ல .விந்து ஆணின் குறியில் இருந்து வெளிப்பட்டு பெண்ணின் யோனிக்குள் சென்றடைய வேண்டும் . அவ்வளவு தான் . சுய இன்பம் செய்து கூட கையால் விந்தை எடுத்து பெண்ணின் குறிக்குள் விடலாம் . இதுவும் ஒரு சரியான முறையே . இதைத்தான் infertility clinic கள் செய்கின்றன .ஏனென்றால் பெண்ணின் யோனிக்குள் உள்ள காம நீரானது விந்தின் அணுக்களை நீந்த வைத்து கருவறையில் உள்ள கருமுட்டையை உடைய வைக்கும் சக்தியைக் கொடுக்கும் . இது இயல்பாக நடக்கக் கூடியது . இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் வெற்றி நிச்சயம் .
உடலுறவு எவ்வாறு செய்வது என்பதை எனது இந்த வலைபதிவில் இருந்து தெரிந்து கொள்ளலாம் .
http://sexinfertility.blogspot.in/2015/02/sex-tables.html

ஆணுறுப்பு 

உடலுறவுக்கு முக்கியமான ஒன்று ஆணுறுப்பு .
 எத்தனை தெய்வங்களை கும்பிட்டாலும் , எவ்வளவு விரதங்கள் இருந்தாலும் , தவமாய் தவமாக வேண்டினாலும் ஆணுறுப்பு இல்லாமல் குழந்தைப் பிறப்பு இயற்கையான முறையில் நடைபெற முடியாது .. ஆண்  உறுப்பின் சிறப்புகளில் ஒன்று சாதாரண நேரங்களில் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும் .எதிர் பாலினத்தினரை பார்க்கும் போதும் , தொடும் போதும் , கட்டி அணைக்கும் போதும் , நல்ல பாம்பு போல் படம் எடுத்து விறைப்பு நிலையடையும் . அதனால் தான் ஜோசிய உலகிலும் இந்து முறைகளின் படியும் நாகத்தை அதற்கு கடவுளாக வைத்துள்ளார்கள் . அவ்வாறு விறைப்புத் தன்மை இல்லதாவர்களுக்கு அவர்கள் உலகில் நாக தோஷம் உள்ளது எனவும் குறிப்பிடுகிறார்கள் .

அவ்வாறு ஆணுறுப்பு விறைப்புத் தன்மையடைந்தால் மட்டுமே பெண்ணின் குறிக்குள் நுழைய முடியும் . இது இயற்கையின் விதி . 

விரைப்புத்தன்மைக்கு உதாரணமாக கழுதையின் ஆணுறுப்பை சொல்வார்கள் . அதனால் தான் இன்றளவும் என்னைப் பார் அதிர்ஷ்டம் வரும் என்று அதன் புகைப் படத்தை அனைவரும் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் . அவ்விரைப்புத் தன்மையை அதிகரிக்க அங்கில மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளன . 20 நிமிடங்களில் அது வேலை செய்யக் கூடியவை . ஆயுர்வேத மருந்துகள் என்னைப் பொறுத்தவரை போலிகளே நடமாடுகின்றன என்றால் அது மிகையாகாது . இது குறித்த தகவல்களுக்கு என்னைத் தொடர்பு கொள்க . அனைத்து ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப் படும் .

ஆண்களின் விந்து

குழந்தை பெறுவதற்கு முக்கியமான தேவை ஆண்களின் விந்து . அவ்விந்து sperm count என்று சொல்லக் கூடிய வகையில் 40 ஆயிரம் எண்ணிக்கைகளுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் . கின்னஸ் ரிகார்டாக ஒருவருக்கு மட்டும் 5 லட்சத்திற்கு மேலாக இருந்துள்ளது  என்பது கவனிக்கத்தக்கது . மருத்துவ உலகின் கருத்துப்படி எண்ணிக்கை முக்கியமல்ல . குறைந்தது 100 ஆவது இருக்க வேண்டும் அவ்வளவு தான் . மாத்திரைகள் , மருந்துகள் , ஊசிகள் மூலமாக எத்தனை லட்சம் வேண்டுமானாலும் ஏற்றி விடலாம் . விந்து எண்ணிக்கை இருக்க வேண்டும் அவ்வளவு தான் . அப்படி இல்லாதவர்களுக்கு எண்கணிதம் எனப்படும் numerology மற்றும் செம்பு வெள்ளி ஆபரணங்களை அணிவதன் மூலம் தடைப்பட்டிருந்த விந்தின் உயிர்த்தன்மையை உயிர்ப்பித்து விடலாம் . உடலுறவு எவ்வாறு செய்வது என்பதை எனது இந்த வலைபதிவில் இருந்து தெரிந்து கொள்ளலாம் .
http://sexinfertility.blogspot.in/2015/02/sex-tables.html

விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில மருத்துவத்தில்  ஆண்களுக்கு   1. t//n///ic or R/////l caps ,2  t///x f///e இரவு மட்டும்  B////il + F/////e தலா 2 மூன்று வேலையும் 3 மாதத்திற்கு போட வேண்டும் . விந்தின் எண்ணிக்கை லட்ச லட்சமாகக் கூடி விடும் . விவரங்களுக்கு என்னைத தொடர்பு கொள்க .

இது சம்பந்தமாக எந்த கேள்வியோ  , மருந்தைப் பற்றிய சந்தேங்கத்தை நிவர்த்தி செய்ய  எல்லா விவரங்களுக்கும் என் ஈமெயில் clramu@gmail.com மூலம் அணுகலாம் . உடனடியாக பதில் கிடைக்கும் .



 கோவில்கள் .


நம் அன்றாட வாழ்வில் எம்மதமாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் நாம் உருவாக்கிய மஞ்சள் பிள்ளையாருக்கு நாமே கட்டுப்பட்டு முறையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் . நம்மால் உருவாகிய அரசாங்கம் நம்மிடம் வரிகளை கொடு உன்னை சட்டங்கள் மேல் சட்டங்கள் போட்டு உன்னைக் காக்கிறேன் என்று சொல்கிறது . நாமும் வரிகளை சரியான முறையில் கட்டி  நம்மை தற்காத்துக் கொள்கிறோம் . மேல் உலகத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலேயே அங்கு சொர்க்க லோகம் இருக்கிறது என்று நம்பி சொர்கத்திற்கு செல்வதற்காக   நாம் நல்ல காரியங்கள் மட்டுமே செய்கிறோம் .அரசாங்கமும் ,சொர்க்க லோகமும்  இப்போது இருக்கும் வங்கிகள் போல் இன்று காசை சேமி  நாளை உன்னை கோடிஸ்வரன் ஆக்குகிறேன் என்கிறது .நாம் நம்புகிறோம் . சேமிக்கிறோம் .காப்பீடு நிறுவனங்கள் உனக்கு பின் உன் குடும்பத்திற்கு லட்ச லட்சமாக தருகிறோம் என்கிறது முதலீடு செய்கிறோம் . நம் குடும்பத்தை நமக்குப் பின் காத்துக் கொள்கின்றோம் . உன்னைக் காக்கவே Law Enforcement Agencies என்று சொல்லப்படும் காவல் துறையும் நீதி மன்றங்களும் என்று சொல்லி அரசாங்கம் நமக்கு பாதுகாப்பைத தருகின்றது . நாம் நிம்மதியாக  வாழ்கிறோம் . இதற்கு பெயர் தான் புண்ணியம் என்பது .

அதுபோல் நாம் வணங்கும் தெய்வங்களுக்கு கட்டுப்பட்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .  இருக்கக் கூடிய அனைத்து தெய்வங்களும் நம்மைக் காக்க நம்மை வழிப்படுத்த நாம் ஆனந்தமாக இருக்க அறிவியல் முறைப்படி " நீயே அது " எனும் பகவத் கீதா வின் அருளரைப்படி நம்மை நம்முள் நாமே எல்லாவகையிலும் முன்னேறுவதற்கு  எவ்வித காசுகளும் கேட்காமல் ,வரிகளை வசூலிக்காமல் , ஏமாற்றாமல் பொறுமையாக ,அமைதியாக , எப்போது நமக்கு தேவையோ அப்போது கல்லாக இருந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றன,  என்றால் மிகையாகாது  . 

அருள் எனப்படுவது யாதென்றில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சேவை மனப்பான்மை ஒன்றே குறிக்கோளாக கொண்டு பதினாறு பேறையும் பெறச் செய்ய வேண்டியது . அதனை நம் தெய்வங்கள் யாருக்கு என்ன தேவையோ அதை கொடுக்கும் செயலை ஒழுங்காக செய்கின்றன் . அப்படி அருளை அள்ளித் தரும் சந்தான பாக்கியத்தைத் தரும் அடுத்த வாரிசுகளைத்  தரும்  தெய்வங்கள் பல நம் தமிழகத்தில் இருக்கின்றன . அவைகளை எளிதாக தரிசிக்கும் அருளை வாரி வழங்கும் , சுலபமாக சந்திக்கும் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கடவுள்களின் கொவில்களைத் தந்துள்ளேன் . தரிசியுங்கள் . பிரார்த்தனை செய்யுங்கள் .நினைத்ததை அடையுங்கள் . 

2 .  கோபுர தரிசனம் 

 ஒரு எண்ணத்தை , நினைவை ,செயலை 48 நாட்கள் தொடர்ச்சியாக சிந்தித்துக் கொண்டு இருந்தால் அது நடக்கும் என்பார்கள் மனோதத்துவ நிபுணர்கள் . 48 நாட்கள் என்பது ஒரு மண்டலம் எனப்படும் . ஒரு மண்டலம் எந்த மருந்தை உட்கொண்டாலும் அந்நோய் தீரும் என்று மருத்துவ உலகம் சொல்கிறது . கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப் படும் என்கிறது தெய்வங்கள் . கொடுத்த கடனைக் கேட்டால் தான் கிடைக்கும் என்கிறார்கள் பொருளாதாரப் புலிகள் . எந்தவொரு குறிக்கோளையும் 20 நிமிடம் தினமும் உச்சாடனம் செய்தால் அது நிறைவேறும் என்கிறார்கள் சுய முன்னேற்ற புத்தகங்களின் ஆசிரியர்கள் அனைத்திற்கும் ஆசைப்படு என்கிறது இதிகாசகங்கள்  .ஆசை இருந்தால் தான் விருப்பம் வரும் . விருப்பம் இருந்தால் தான்  வேகம் கூடும்  . உற்சாகம் இருந்தால் தான் குறிக்கோள் நிறைவடையும் . இதற்குப் பெயர் தான் மனமிருந்தால் தான் மார்க்கமுண்டு என்பது . மனிதனால் முடியாதது உலகில்  எதுவும் இல்லை என்கிறார்கள் சாதித்தவர்கள் .  இவை அனைத்தையும்  நம்மால் எளிதாக , முழுமையாக ,இதற்கும் மேலாக செய்து நாம் நினைத்ததை அடைய ஒரு எளிய வழி உள்ளது . அது தான் தினமும் அருகில் உள்ள கோவிலுக்கு செல்வது .

 கோவிலுக்கு செல்கிறீர்கள் . உள்ளே சென்று கடவுளை தரிசிக்கிறீர்கள் . அப்போது எதிரில் இருக்கும் சாமியை சும்மாவே பார்த்துக் கொண்டு இருக்க முடியாது . எதையாவது கேட்க வேண்டும் . அப்போது உங்களுக்குள் ஒரு குறிக்கோள் உருவாகும் . மேலும் ஒரு கற்சிலையிடம்  இருந்து , அசையா ஒரு கல்லிடம் இருந்து , உங்களுக்கு தேவையானதைப் பெற நீங்கள் உங்கள் மனதில் அக்குறிக்கோளை அழுத்தமாக பதிவு செய்திடல் வேண்டும் . அப்போது உங்கள் மனம் அதைப் பெறும் நிலைக்கு மாறும்  . ஆசைகளை கனவுகளை உருவாக்கும் .ஒரு கோவிலை சுற்றி வர 20 நிமிடங்களுக்கு மேல் ஆகும் . அந்த நிமிடங்கள் முழுவதும் வேறு சிந்தனைகளை சிந்திக்காமல் அக்குறிக்கோளை அப்பிரார்த்தனையை மனதிற்குள் உச்சாடனம் செய்தும் பார்க்கும் அனைத்து கடவுள்களிடம் இருந்தும் கேட்டும் கொண்டிருப்பீர்கள் . அப்போது அது பலப்படும் . ஒரு கல்லிடம் இருந்தே தேவையானதைப் பெரும் ஆற்றல் வந்து விட்டால் கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும்  அல்லது பார்க்கும் யாரிடமும் , நம்மை விட பலசாலிகளிடமும் , பெரியவர்களிடத்தும் தேவையானதை கேட்டுப் பெற முடியாதா . முடியும் . அனைத்தும் முடியும் .
ஆகவே எம்மதமாக இருந்தாலும் தினமும் அருகில் இருக்கும்  எதாவது ஒரு கோவிலுக்கு செல்லுங்கள் . கேளுங்கள் ,குறிக்கோளை பிரார்த்தனைகளை  உருவாக்குங்கள்,ஆசைகள் அதிகரிக்கும் , கனவுகள் காணுவீர்கள் ,எண்ணங்கள் விரிவடையும் , பிரபஞ்சம் முழுதும் பரவும் , நினைத்தை அடைவீர்கள் , வெற்றியடைவீர்கள்  .

முருகனாக வாழ்ந்த MGR 


  

முருகன் அழகுக்கு , அறிவுக்கு , அருளுக்கு , உலகுக்கு என படைக்கப்பட்டவர் . தெய்வங்களில் வித்தியாசமானவர் . தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என சிவனை போற்றி கடலைத் தாண்டக் கூடாது என ஆகம விதிகள் கூறுவதால் சிங்கப்பூர் , மலேசியா ,இலங்கை , மொரிசியஸ் என அனைத்து தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தெய்வமாக குடி கொடிருப்பவர் இவர் . மேலும் தமிழ்க் கடவுளாக போற்றப் படுபவர் . 

வரலாறு படி பார்த்தால் அறுபடை வீடுகள் என அவருக்கு 6 மனங்கள் கொண்ட ஆறுமுகங்கள் உண்டு அது மணித வாழ்விற்கு தேவையான ஒன்று . அவர் செய்த சாகசங்கள் உலகில் உள்ள வேறு எந்த தெய்வங்களும் செய்ததில்லை என்றால் அது மிகையாகாது .வாழ்க்கையில் நினைப்பதை ,  அவனுக்குள் உள்ள  பகை உணர்ச்சியை , காமத்தை , காதலை , தெய்வமாக இருந்து நமக்கு முன்னோடியாக இருந்து ஒரு சாதாரண ஒருவன்  ,  ஒரு வீரன் , ஒரு குடும்பஸ்தன் , பெண்கள் விரும்பும் ஒரு கதாநாயகன் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதை மனிதனாக இருந்து செய்து நடத்தி வெற்றி யடைந்து கடவுளாக மாறியவர்  முருகக் கடவுள் .

'' கந்தர் சஷ்டி கவசம் '' 

இப்போது இருக்கும் தமிழ் நடிகர்கள் , ஹீரோக்கள் , அனைவருமே தங்களது பாடலில் மெசேஜ் சொல்வதே முருகனின் '' கந்தர் சஷ்டி கவசம் '' எனும் பதிகத்தில் இருந்து காப்பி அடித்தது தான் என்றால் மிகையாகாது . மேலும் அப்பதிகத்தின் அர்த்தத்தை வைத்து தான் அனைத்து MGR  படங்களின் கதை வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை .

திரையில் பார்க்கும் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் , சுப்ரீம் ஸ்டார் வரை நீங்கள் நினைத்ததை அடைந்து அவ்வாறாக மாற வேண்டுமா முருகனை தரிசியுங்கள் . அதுவும் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது முடிந்தால் தினமோ ஒரு கோவிலில் உள்ள முருகனை தரிசித்து 1008 முருக கோவில்களை தரிசியுங்கள் , நினைத்ததிற்கு மேலாக நடக்கும் . எதிபார்ப்பிற்கு மேலாக கிடைக்கும் . எப்போதும் பிரகாசமாக திகழ்வீர்கள்.

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 

 1 பௌர்ணமி கிரிவலம் . 

   சந்திரன் 



 0  zero ஜீரோவைக் கண்டுபிடித்தவன் தமிழன் .ஜீரோவிலிருந்து ஏறுமுகம் ஒன்றே முக்கியம் என்று தமிழகர்கள் அனைத்துக் காரியங்களையும் இருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அம்மாவாசையில் இருந்து நல்ல காரியங்களை ஆரம்பிக்கிறார்கள் . வட நாட்டவர்கள் அன்று எக்காரியம் தொடங்கினாலும் பிரகாசமாக இருக்கும் என நம்பி பௌர்ணமி அன்று தான் எக்காரியத்தையும் தொடங்குவர் . முழு நிலா அன்று கடல் கொந்தளிக்கும் . தட்பவெட்ப நிலையில்  மாற்றம் நிகழும் .நிலவின் செயலபாட்டை வைத்து தான் இஸ்லாமியர்கள் தங்களது ரம்ஜான் ,பக்ரீத் போன்ற அனைத்து பண்டிகைகளையும் முடிவு செய்கிறார்கள் . நிலவின்  செயல் பாடு 14 நாட்களில் சக்தியை அதிகரித்து  பிரகாசமாகி பௌர்ணமி என்றும் முழு சக்தியையும் குறைத்து முடிவில் இருளாக இருந்து அம்மாவாசையாகவும்  மாறும் . இரவில் ஒருங்கே 28 நாட்களில் சிறிது சிறுதாக பிரகாசமாகவும் துளி துளியாக வெளிச்சத்தைக் குறைத்து இருளாகவும் மாற்றும் சக்தி சந்திரன் ஒன்றுக்கே உண்டு என்றால் அது மிகையாகாது . இது சந்திரனுக்கு சக்தியைக் கொடுக்கும் சூரியனுக்கு கூட கிடையாது என்பதே உணமை . நிலவு ஒன்று மட்டும் தான் தினம் தினம் இயங்கிக் கொண்டிருக்கிறது .தட்பவெப்ப நிலையை வினாடிக்கு வினாடி மாற்றிக் கொண்டிருக்கிறது .பூமியில் மனிதர்களின் ,அனைத்து உயிரினங்களின் ,பஞ்ச பூதங்களின்   செயல்பாடுகள் நிலவின் கண்ணசைவில் தான் நிகழ்கிறது . மேலும்  அம்மாவாசை  பௌர்ணமி தினங்களன்று மனிதனின் மனதின்  ,மூளையின் ,உடலின் செயல்பாடுகளின் அலைவரிசைகளில்  மாற்றமும் நிகழ்கிறது. ஆதலால் தான் பௌர்ணமி தினத்தன்று முழு நிலவு தியானம் நிலவைப் பார்த்துக் கொண்டே செய்தால் நினைத்தது நிறைவேறும் என்று பல சித்தர்கள் அறிவியல் பூர்வமாக நிருபித்துள்ளார்கள்  . 

திருவண்ணாமலை 



மலைகளை தெய்வமாக கொண்டது திருவண்ணாமலை . மலை முழுவதும் மூலிகைகளால் சூழப்பட்ட இடம் . இங்கு சிறப்பு வாய்ந்தது கார்த்திகை தீபம் . அது பௌர்ணமி அன்று வரும் .அந்நாளில் இருந்து தான் பனி ஆரம்பிக்கும் . அம்மாவாசை அன்று வரும் மஹா சிவராத்திரி யோடு  பனி விழுவது பெய்வது நிற்கும் . அது ஆண்டாண்டு காலமாக ஒரு நாள் கூட தவறாமல் நிகழும் ஒரு நிகழ்வு . அதனால் தான் மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவாலய தரிசனம் செய்தால் முன் பாவம் அனைத்தும் விலகுகின்றன என புராணங்கள் கூறுகின்றன . கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலை ஆண்டவரை தரிசித்தால் அத்தீபங்களின் வெளியிடும் வெப்பத்தினாலும்  முழு நிலவினாலும்  மலையில் இருக்கும் மூலிகைகள் தங்களது சக்திப் பிரவாகங்களை பக்தர்களுக்கு அருள் மழையாக பொழியும் . அப்போது பக்தர்களின் அனைத்து வியாதிகள் , தோஷங்கள் நீங்கும் . அதனால் தான் கடந்த 150 ஆண்டுகளாக தீபப் பெருநாள் அன்று ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது . 
அதே வெப்ப சக்தி பௌர்ணமி தினத்தன்றும் நிலவிலிருந்து வெளியாகி அம்மலை மூலிகைகளில் பட்டு அதே சக்தி மாதம் தோறும் அருள் மழையாக பொழிகிறது . அதனால் திருவண்ணாமலை மூலவருக்கு அருணாச்சலேஸ்வரர்  எனும் அண்ணாமலையார்  பெயரும் அம்மலைக்கு மரியாதை அளிக்கும் வகையில் திரு எனும அடைமொழியை இணைத்து திருவண்ணாமலை எனும் பெயரும் ஏற்பட்டது .
அந்  நன்னாளில் அருணாச்சலேஸ்வரரை தரிசித்து அம்மலையை வலம் வருவது கிரிவலம் எனப்படும் . அக்கிரிவலம் வரும்போது என்ன வேண்டுமோ அதில் முக்கியமான ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் பிரார்த்தித்துக் கொண்டு வந்தால் அம்மலையின் மூலிகை காற்றாலும் , அருணாச்சலேஸ்வரரின் அருளாலும் உடனடியாக நிறைவேறும் . மூன்று மாதங்களுக்கு சென்று வலம் வர வேண்டும் . என்பது ஐதீகம் . 


குழந்தை வேண்டும் என்பவர்கள் இப்பிரார்த்தனை செய்தால் அம்மூலிகை சக்திகளினால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரித்தும் , மனமும் உடலும் வலிமை அடையும் . பெண்களுக்கு கருப்பை பிரச்சினைகள் தீர்ந்து உடலுக்கு வலிவூட்டும் .மேலும் அங்கு சென்று வந்தவர்களுக்கு மூன்றே மாதங்களில் கருவும் தரிக்கிறார்கள் என்பது வந்து சென்றவர்களின் கூற்று .

திருவண்ணாமலை சென்று தரிசித்து வர அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டும். விவரங்களுக்கு என்னை clramu@gmail.com  தொடர்பு கொள்க . 

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 





  ஆங்கிலேயர்களின் ஜோசியம்

ஜோசியத்தைப் பொறுத்தவரையில் நம் நாட்டில் பார்ப்பது முக்கியமான மூன்றை மட்டும் தான் .1. ஜாதகம் 2. கைரேகை அடுத்து 3. மனிதனையும்  , வணிகத்தையும்  , சமூகத்தையும் தனக்கென மாற்றி  வெற்றி  பெறும் வெற்றியே மனித உலகின் வெற்றி எனக் கருதிய ஆங்கிலேயர்களின் ஜோசியம் எனப்படும் எண்கணிதம் என்ற  Numerology  . 

இவைகளைப் பற்றி இனி விரிவாகப் பார்ப்போம் .

 ஜாதகம் பிறக்கும் நேரத்தில் உள்ள கோள்களின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு வான சாஸ்திரம் மூலம் கணக்கிட் டு மனிதனின் விதியைக் கணக்கிடுவது . அவ்விதியில் நமக்கு கேடு விளைவிக்கக் கூடியவைகளை  நம்மால் எதையும் செய்து மாற்ற முடியாதது . பலன்களை மாற்ற வேண்டுமென்றால் கோவில்கள் மட்டுமே ஒரே தீர்வு .

கைரேகை நம் எண்ணங்களின் சக்தி உள்ளங்கைகளில் வரி வரியாக மாறி  ரேகையாக ஓடும் . அந்த ரேகைகளின்  அழுத்தத்தை வைத்து கணக்கிடக் கூடியது கைரேகை . அது சொல்லும் பலன்களை தெரிந்து கொள்ள முடியும்  .அது நமக்கு தீயதாக இருந்தால்  நம்மால் அதை மாற்றுவதற்கு எதையும் செய்ய முடியாது  . இருப்பதை மட்டுமே கைரேகை நிபுணர்களால் சொல்ல முடியும் . 

 நாங்கள் நினைத்தால் தான் சூரியனே உதிக்கும் என்ற ஆங்கிலேயர்களின் ஜோசியம் என்று கருதப்படுவது  எண்கணிதம் எனும்  numerology , ஏனென்றால் அது நம்மால் ,நம்மை, நம் உடலை ,எண்ணத்தை , வருங்காலத்தை , அதிர்ஷ்டத்தை , சந்தோஷத்தை , நம் வாழ்வை நாமே முடிவெடுக்கும் திறமைகளை , இந்த ஜென்மத்திலேயே அனைத்தையும் பெற , பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ ,மாற்றங்களை உண்டு செய்யும் வல்லமை கொண்டது .  எப்படி என்று பார்க்கலாம் .

மந்திரம்

வீட்டில் வளர்க்கும் விலங்கு ஒன்று ஓடுகிறது . நாம் அதை "ஏய்" என்று சொல்கிறோம் . அது நிற்கிறது . ஏன் நிற்கிறது . அவ்வார்த்தைக்கு ஒரு சக்தி இருக்கிறது . அதனால் அது நிற்கிறது . அதைத்தான் நம் முன்னோர்கள் சக்தியுள்ள அந்த வார்த்தைக்கு மந்திரம் என்று பெயர் வைத்தார்கள் . இது தான் மந்திரங்களின் வெற்றி .

தந்திரம் .

நம் வியாபார ஸ்தலங்களில் செல்வம் கொழிக்க வேண்டுமென்றால் ஒரு செப்பு தகடுகளில் சில கோடுகளைப் போட்டு யந்திரம் என்ற பெயரில் வைத்து மந்திரங்களால் பூஜிக்கிறோம் . அது உருவேற்றப்படுகிறது . வியாபாரம் அமோகமாக நடை பெறுகிறது . லாபம்  அள்ளிக் கொட்டுகிறது . செல்வத்தில் திளைக்கிறோம் . அது யந்திரங்களின் வெற்றி .

இந்த வெற்றியின் படி தான் செப்பு யந்திரங்களைத்தான் ஆகம விதிப்படி அனைத்து தெய்வங்களின் அடியிலும் புதைத்து நமக்கு தேவையான அனைத்தையும் தெய்வங்கள் அருளாக அள்ளி தருகின்றன . 

மந்திரமும் தந்திரமும்   

மந்திரங்களையும் தந்திரங்களையும் இணைத்து உருவானது எண்கணிதம் . ஒவ்வொரு எழுத்துகளின் சத்ததிற்கு ஏற்ப அதன் சக்தியை அளவிட்டு உள்ளார்கள் . அந்த சக்தி வாய்ந்த எழுத்துக்களக் கொண்டு உங்களது பெயரை சக்தி வாய்ந்ததாக மாற்றுகிறார்கள் . அப்பெயர் எண்கணித சாஸ்திரங்களின் படி மந்திரமாகவும் உங்கள் உடல் மற்றும் மனது செப்பு தகடாகவும் கருதப்படுகிறது . ஏனென்றால் பெயரிடப்பட்டிருக்கும் உங்களால் உங்கள் பெயரை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது .அடுத்தவர்கள் தான் அதை உச்சரிப்பார்கள் . அந்த உச்சாடனத்தால் செப்புத் தகடான உங்கள் உடல் உரு ஏற்றப்பட்டு உங்களை சக்தி வாய்ந்தவர்களாக உருமாற்றுகிறது . உங்களிடம் இருக்கும் தேவையில்லாததை அகற்றவும் தேவையானதை உங்களாலே பெரும் அளவிற்கு உங்களைத் தயார்படுத்துகிறது .நாம் நினைத்ததை மந்திரமும் தந்திரமும்   நிறைந்த  எண்கணிதம் நிறைவேற்றிக் கொடுக்கிறது .

 எண்கணிதம் பிள்ளை பேறுக்கு  முக்கிய கடமையாற்றிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது .ஏனென்றால் தம்பதிகளுக்கு இடையே உள்ள பிரிவினையை அகற்றுகிறது . உடலுறவில் உள்ள சொல்லமுடியாத தடைகளை நீக்குகிறது . இருவரின் உடலையும் உள்ளத்தையும் அவர்களின் உடல் சுடாதவர்களுக்கு உடல் உஷ்ணத்தை ஏற்றியும் ., சூட்டு உடம்பின் உஷ்ணத்தைக் குறைத்தும் , ஏன் என்றே தெரியாத வெறுப்புகளையும் நீக்குகிறது . இது ஒரு ஆபத்பாந்தவன் என்று சொன்னால் மிகையாகாது .

நான் உங்களுக்கு தேவையான சக்தி வாய்ந்த எண்கணித குறிப்புகளை மட்டுமே தரப் போகிறேன் . இதை மட்டும் நீங்கள் கடைபிடித்தால் போதும். கண்டிப்பாக வேண்டியதை அடைவீர்கள் .

எண்கணிதம் சுலபமானது நாமே கணிக்கக் கூடியது . அனைத்தும் எண்கள் வடிவில் இருக்கக் கூடியது .சூரியன் சந்திரன் என்று குழப்பாமல் தேதி எண் , மற்றும் ஆங்கில எழுத்துக்களின் எண் என இரண்டு பிரிவுகளை மட்டுமே கொண்டது . செய்வதும் சுலபம் கடைபிடிப்பதும் எளிது .

பிறந்த தேதிக்கு பொருத்தமாக பெயரை மாற்றுங்கள் .அப்போது தான் அப்பெயர் சக்தி வாய்ந்ததாக அமையும் . அப்படி பிறந்த தேதி தெரியாவிட்டால் ஆண்கள் 46 ல் பெயரை அமைத்திடுங்கள் . பெண்கள் கூட்டு எண்ணிக்கை 5 வரும் படி வையுங்கள் . ஏனென்றால் 46 ம் எண் மட்டும் தான் மிகவும் சிறப்பு வாய்ந்த எண் .  கண்டிப்பாக பிள்ளை உண்டு .

திருமண தேதி என்கணிததிற்கு முக்கியமான ஒன்று . எண்கணிதப்படி 8 ஆகாத எண் . 5 மிகப் பெரிய மாற்றங்களைக் கொடுக்கும் எண் . திருமனத்தேதியின் கூட்டு எண் 5 வந்தால் இருப்பதை மாற்றும் சக்தி வாய்ந்ததால் மனம் செய்தவர்களை மாற்ற நேரிடும் . அதனால் திருமணத் தேதியின் கூட்டு எண்கள் 8 மற்றும் 5 வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் . அப்படி உங்களுக்கு அந்த தேதியில் திருமணம் நடந்திருந்தால் நல்ல தேதியில் மறு மாங்கல்யம் செய்திடுங்கள் சரியாகிவிடும் .  எண் கணித நியதிகள் அனைத்தையும் தவறாமல் கடை பிடியுங்கள் எண் கணிதத்திற்கு பண்டிட் சேதுராமன் எழுதிய அதிர்ஷ்ட விஞ்சானம் புத்தகம் நல்ல பலனளிக்கும் .

எண்கணிதம் பற்றிய எவ்வித சந்தேகங்களுக்கும் clramu@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் . உடனடியாக நிவர்த்தி செய்யப் படும்.

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 



மருத்துவ ஜோதிடங்கள் 

ஜாதகம்

நம்மவர்கள் கிடைக்க வேண்டியவைகள் கிடைக்காவிட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான் . ஜாதகக் கட்டங்கள் விண்வெளியில் உள்ள கோள்களின் அடிப்படையில் கணிக்கப்படுவது . இருப்பது 9 கிரகங்கள் . அதில் இரண்டு சாயாக் கிரகங்கள் ராகுவும் கேதுவும் மற்றவை வலது புறம் சுற்றினால் இவை இடது புறமாக பூமியை சுற்றி வரும் . 

மனித உடல் வேதிப் பொருட்களால் ஆனது . நம் பூமியின் தட்பவெப்பநிலை சூரியனில் இருந்து வெளிப்படும் சக்திகளால் மாற்றம் அடையும் . அவைகளின் அன்றாட செயல்பாடுகளை நம் முன்னோர்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்து வைத்துள்ளார்கள் . அதன உண்மைத்தன்மையை அன்றாட காலண்டரில் பார்த்தாலே அதன் உண்மை புரியும் . அனைத்து கிரகணங்களும் , பௌர்ணமி , அம்மாவாசை , மற்றும் மழை பொழியும் தினங்களும் அந்த பஞ்சாங்கங்கள் சொல்படி தான் நடக்கின்றன என்றால் அது மிகையாகாது . 

அதன் படி நம் பிறப்பை அதன் நேரத்தை , பிறக்கும் இடத்தின் பூமத்திய ரேகையை டிகிரியை வைத்து ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதகம் கணிக்கப் படுகிறது . சில இடங்களில் பெண்களுக்கு அவர்கள் பூப்படையும் காலகட்டங்களை வைத்தும் கணிக்கப் படுகிறது . அதன்படி பிள்ளைப் பிறப்பிற்கு தடையாக இருக்கும் தோஷங்களை பார்ப்போம் . அதனை எளிமையான முறையில் , சிலவில்லாமல் தீர்க்கும் முறைகளைத் தந்துள்ளேன் . தோஷங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதனை செய்யுங்கள் . கண்டிப்பாக அனைத்து தோஷங்களும் தீர்ந்து குழந்தையை உடனடியாக பார்க்கலாம் .

செவ்வாய் தோஷம் 

முதலில் ஜாதகம் 3 தோஷம் மட்டுமே முக்கியம் . அதில் முக்கியமானது செவ்வாய் தோஷம் . செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் மருத்துவ முறைப்படி சோதித்தால் அவர்களின் ரத்த வகை தம்பதியர்கள் யாராவது ஒருவருக்கு நெகடிவ் வகையை சார்ந்ததாக இருக்கும் . குழந்தை பிறப்பிற்கு ரத்த வகைகள் ஒரே இனமாக இருக்க வேண்டியது முக்கியம் . அதாவது பாசிடிவ் பாசிடிவ் அல்லது நெகடிவ் நெகடிவ் என்று இருக்க வேண்டும் . மாறி இருந்தால் குழந்தைப் பிறப்பு தள்ளி போகும் . அதற்கும் இப்போது வைத்திய முறைகள் வந்து விட்டது . ஆங்கில வைத்திய முறையில் கரு தரிக்கும் காலம் முதல் பிள்ளை பிறக்கும் வரை இருக்க வேண்டும் . மேலும் பிறக்கும் குழந்தையின் ரத்த வகையும் தாயின் ரத்த வகையும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் தாய்க்கு சில வகையான மருத்துவ சிகிச்சைகள் தேவைப் படும் . அப்போது தான் அடுத்த குழந்தை பிறக்கும் .

ஆன்மீக முறைப்படி செவ்வாய் தோஷத்திற்கு திருசெந்தூர் முருகன் கோவிலில் உள்ள குரு தான் அதற்கு அதிபதி . அங்கு சென்று வர வேண்டும் . அந்த மூலவருக்கும் குருவுக்கும் அர்ச்சனை செய்து வந்து விட்டால் போதும் . செவ்வாய் தோஷம் விலகி விடும் .

திருச்செந்தூர் முருகனை தரிசித்து விட்டு வந்த பின் தம்பதியர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும் . சொற்கள் ,பேச்சுக்கள் இனிமையாக மாறும் . மகிழ்ச்சி தாண்டவமாடும் . எப்போதும் இல்லத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும் அப்படிப்பட்ட ஒளிமயமான காலம் உருவாகிவிட்டாலே செவ்வாய் தோஷம் விலகி விட்டது என்று அர்த்தம் . குழந்தையின் அழுகை சத்தம் கூடிய விரைவில் கேட்கப் போகிறது என்று அர்த்தம் .

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 


நாக தோஷம் 



 நாகம் எப்போதும்  அமைதியாக இருப்பதும் சினம் கொள்ளும்  போது வீரிட்டு எழுந்து படம் எடுத்து ஆடி விஷத்தை உமிழும் .அது மனிதனுக்கு நஞ்சு ஆகலாம் . ஆனால் மருத்துவ உலகில் அது பல கொடிய நோய்களை தீர்க்கக் கூடியது . நாகத்தின் செயல்பாடுக்களைப்  போல் சிறப்புகளை உடையது ஆண்குறி . மேலும் காதலை காமத்தை சாரை வகையை சேர்ந்த  நாகமும் நல்ல வகையை சேர்ந்த நாகமும் ஒட்டி மனித இனத்தைப் போல் உறவாடுவது வேறு எந்த விலங்கினத்திலும் இல்லாதது . அதனால் தான் நம் முன்னோர்கள் காமத்திற்கு  தெய்வமாக நாகராஜா வை வைத்துள்ளார்கள் .


நாகதோஷம் உள்ள தம்பதிகள் கண்டிப்பாக உடலுறவு இயல்பாக நடைபெறாது . இருவரின் குறிகளிலும் பிரச்சினை இருக்கும் . இதை ஆங்கில மருத்துவ முறைகளிலும் தீர்க்கலாம் . ஆன்மிக முறைகளின் படி 


நாக தோஷத்திற்கு  48 நாட்கள் தம்பதியர் இருவரும் காலையில் குளித்து முடித்து அமர்ந்து கொள்ள வேண்டும் .4 வெள்ளி நாகங்களை தட்டில் வைத்து 2 வாழைப்பழம் . ஒரு கிண்ணம் பால் வைத்து "ஓம் நாக ராஜாய நமஹா  "     என்ற திருமந்திரத்தை 108  முறை சொல்ல வேண்டும் . 108 முறை ஒன்றாக அமர்ந்து சொல்ல வேண்டும் ஏன்   என்றால் ஒரு பயப்படக் கூடிய ஒரு விலங்கின் முன் அமர்ந்திருக்கும் போது தான் சப்தநாடிகளும் ஒடுங்கி கணவன் மனைவி இருவரும் ஈருயிர் ஓருடல் எனும் நிலைக்கு வர முடியும் . பின் தீபம் காட்டி பாலை துளசி செடியிலும் பழத்தை தானமாகவும் கொடுக்க வேண்டும் . அதற்குப்பின் அரச மரத்தை 9 முறை வலம் வர வேண்டும் . அரச மரத்தில் இருந்து வெளிப்படும் சக்தியானது ஆண் பெண் இருவரின் அனைத்து கருப் பிரச்சினைகளையும் தீர்க்கும் .   48 வது நாள் நாகம் உள்ள கோவிலில் 4  வெள்ளி நாகத்தையும் அபிஷேகத்துடன் செலுத்தி விட வேண்டும் . எவ்வளவு மோசமான நாக தோஷமாக இருந்தாலும் விலகி விடும்  . 

அதற்குப் பின் தம்பதியிடையே உடலுறவு அதிகரிக்கும் . கூடும் நேரங்கள் அதிகரிக்கும் . இன்பத்தின் உச்சத்திற்கு செல்வார்கள் . இருவரும் கட்டுண்டு கிடப்பார்கள் . எப்போதும் காம் மயக்கத்தில் இருப்பார்கள் . ஒருவரை ஒருவர் பார்க்கும் போது வா படுக்கலாம் எனும் காமப் பார்வையுடனேயே திகழ்வார்கள் . சீண்டல்கள் அதிகரிக்கும் . முத்த மழைகள் தொடரும் . எப்போதும் உரசிக் கொண்டே இருப்பார்கள் . அவ்வாறு வந்து விட்டால் நாகதோஷம் முழுமையாக் விலகி விட்டது என்று பொருள் .

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 

மூன்றாவது ஜாதகத்தில் உள்ளது பூத தோஷம் .

பூத தோஷம் இருந்தால் தம்பதியருக்கு மூன்றாவது மனிதர்களால் அதாவது மாமனார் , மாமியார் , நாத்தனார் , அல்லது மச்சினனால் அல்லது சம்பந்தப்படாத மனிதர்களால் சண்டை சச்சரவுகள் ஏற்பட வைக்கும் . இருவரின் ஒற்றுமை கெடும் . சேர்ந்து வாழ முடியாத சூழல் ஏற்படும் . எப்போதும் குடும்பத்தில் அமைதி இல்லா நிலை ஏற்படும் . இது தான் பூத தோஷம் எனப்படுவது . 

இதற்கு அருகில் உள்ள கோவிலுக்கு தினமும் சென்று வர வேண்டும் . பின் திருப்பதி வேங்கடச்சலபதியிடம்  '' நான் பார்க்காத பிள்ளையை எனக்கு காண்பி நான் உன்னைப் பார்க்காத ஒருவரை உன்னிடம் காண்பிக்கிறேன் " என்று வேண்டிக் கொள்ளுங்கள் . 

உங்களுக்கு தொல்லை தந்த அனைத்து மூன்றாவது மனிதர்களும் உங்களைக் கண்டு பயப்படும் நிலையை உருவாக்கி உங்கள் வாழ்க்கை வளம் பெற்று தம்பதிகளுக்கிடையே நல்லிணக்கம் வரும் . குழந்தை வரத்தை உங்கள் வேண்டுதல் நிறைவேற்றும் .

குழந்தை பிறந்தவுடன் திருப்பதியே பார்க்காத ஒருவரை உங்கள் சிலவில் அழைத்து சென்று ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு வாருங்கள் . பூத தோஷம் உங்களை விட்டு விலகி விடும் .

இதனைப் பற்றிய சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 

இது ஒரு முறை . மற்றுமொரு முறை ஒன்று உள்ளது . 

ஒரு கிலோ கொள்ளக்கொடிய ஒரு பாத்திரத்தில் அரிசியை நிரப்பிக் கொள்ள வேண்டும் . அதில் ஒரு சிறிய பிள்ளையாரை அடியில் வைத்துக் விட வேண்டும் . அவரிடம் நீ எங்களுக்கு பிள்ளையாக பிற அப்போது தான் உன்னை வெளியே விடுவோம் என்று மூடி வைத்து விட வேண்டும் .  பிள்ளையாரின் சக்தியினாலும் அவருக்கு மூச்சு விட வேண்டியதாலும் பிறீட்டு உங்கள் வயிற்றில் பிள்ளையாக பிறந்து அவர் வெளியே வருவதற்கான சக்தியை உங்களுக்கு கொடுப்பார் . உங்களுக்கு குழந்தை பிறந்த பின் பிள்ளையில்லா வேறு ஒருவருக்கு அந்த பிள்ளையாரைக் கொடுத்து விட வேண்டும் . அவ்வரிசியை ஏழைகளுக்கு தானமாக் கொடுத்து விட வேண்டும் . இதுவும் ஒரு வெற்றி தரக் கூடிய ஒரு பிரார்த்தனை தான் . இரண்டையும் கூட கடை பிடிக்கலாம் , வெற்றி சீக்கிரம் கிடைக்கும் .  

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 







vastu 



 வஸ்து எனும் வட மொழிச் சொல்லுக்கு ஒரு பொருள் என்று பெயர் . அதனை வா என்று அழைத்து அதை கைகொள்வதற்கு உடமையாக்கிக் கொள்வதற்கு  வாஸ்து என்று பெயர் .

எவ்வாறு வானவெளிகளில் கோள்கள் நடமாட்டத்தை கண்காணித்து அளவிடுகிறமோ அதே போல் பூமியில் நாம் வாழும் இடத்தை அதன் கீழ்பகுதியை சக்தியுள்ளதாக , உயிருள்ளதாக மாற்றுவது தான் வாஸ்து எனப்படுவது . ஒவ்வொரு திசைக்கும் ஒரு சக்தி உள்ளது . அதற்கேற்றார்போல் அதன் பிராண வாயு நடமாட்டங்கள் இருக்கும் உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் கிழக்கு திசை வெப்பம் மிகுதியாக இயல்பாகவே இருக்கும் . அங்கு சமையல் அறையை அமைத்தால் விரைவில் சக்தியுள்ள சமையலை செய்து முடிக்கலாம் . வடக்கு பக்கம் காந்தபுலம் உள்ள பகுதி அங்கு இழுப்பு சக்தி அதிகம் இருக்கும் . அதனால் இன்றளவும் மேப்களில் காந்தபுலத்தை magnetic power அடிப்படையாகக் கொண்டு N எனப்படும் வடக்கு திசையை மேல் நோக்கி வைத்துதான் அமைத்துள்ளார்கள் . மேற்கு திசை சூரியன் அடங்கும் இடம் . தென்மேற்கு பருவக்காற்றுகள் இதமாக வீசும் திசை . அதனால் செல்வம் நம்மிடமே அடங்க வேண்டும் என்ற காரணத்திற்காக அத்திசையில் செல்வத்தை வைக்கும் அறையாக அமைத்துள்ளார்கள் . அதுபோல் ஐம்புலன் களின் செயல்பாட்டிற்கு ஏற்ப செயல்படுவது தான் வாஸ்து . இதற்கு அதிபதியாகக் கருதப்படுபவர் குபேர பகவான் . 

வீட்டில் குபேர பகவான் முகம் சக்தியின் பிறப்பிடமான வடகிழக்கு திசையில் இருந்து  ஆரம்பித்து அனைத்தும் அடங்கும் திசையான தென் மேற்கு திசையில் பாதங்களை அமைத்து இல்லம் முழுவதும் குபேரனின் வாழ்வு வாழும் கோவிலாக்கி அனைத்து சக்திகளையும் மானிடருக்கு அருள்வதே வாஸ்து சாஸ்திரத்தின் அருட்கொடை .

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் (Concrete) கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.கட்டிடத்தை உயிர்பிப்பதே .

இதன் அடிப்படையில் படுக்கையறையை தென்மேற்குப் பகுதியில் அமைத்துக் கொள்ள வேண்டும் . இதமான காற்று ,ரம்யமான சூழ்நிலை , அமைதியாக படுத்து உறங்கும் பஞ்சபூதங்கள் என இயற்கை அனைத்தையும் உயிர்ப்புடன் கொடுக்கும் .

மேலும் ஒவ்வொரு அறைகளும் பிராண  வாயுவை மனிதனின் தேவைகேற்ப கொடுக்கும் அவ்வகையில் அறை  32 அடி நீளம் இருந்தால் உறவு அளவுக்கதிகமாக இருக்கும் வகையில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் . 

வாஸ்து சாஸ்திர பலன்களின் படி 32 அடிக்கு முருகன் அருள் பெற்று வளமாக வாழ்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கும் .

இதனைப் பற்றிய சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 

உலோகம்

உலோகங்கள் மனிதனின் உடலை மனதை  பலப்படுத்தும் என்பது மருத்துவ முறைப்படி உறுதிபடுத்தப்பட்ட ஒன்று . உதாரணத்திற்கு பஞ்ச லோக சிலைகலில் அலங்காரம் செய்யப்பட பொருட்களை நாம் உபயோகித்தால் அனைத்து வியாதிகளும் தீருகின்றன . என்பதால் தான் பழனி மூலவர் முருகனின் அபிஷேகம் செய்த பொருட்கலுக்கு உலகம் முழுவதும் கிராக்கி உள்ளது . மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் தங்க பஸ்பம் , வெள்ளி ஸ்படிகம் , புடம் போடுதல் எனும் பல முறைகள் உண்டு . ஆங்கில வைத்திய முறைகளில் IRON என்ற வகையில் இரும்பையும் மருத்துவத்திற்கு உபயோகிக்கிறார்கள் .

அந்த வகையில் நமக்கு தேவையான உலோகங்கள் தங்கத்தை விட வெள்ளி நல்ல பலம் .அதனால் ஆண்கள் வெள்ளியில் அறுநாக் கயிற் ஒன்று அணிந்து கொள்ளுங்கள் .குறியினைப் பலப்படுத்தும் . வைரத்தை மோதிரமாக அணிந்து கொள்ளுங்கள் . இரவில் வரும் கெட்ட கனவினைத் தடுத்து விடும் . குறியினைப் பலப்படுத்தும் . முடிந்தால் நவரத்தின மோதிரம் ஒண்றும் , கை மணிக்கட்டுகளில் கோவில்களில் முன் விற்கப்படும் பஞ்சலோக பிரேஸ்லெட் ஒன்றும் அணிந்து கொள்ளுங்கள் . ஆண்மையுள்ள ஆண்மகனாகத் திகழ்வீர்கள் .

பெண்களுக்கு இப்போது அணியும் நகைகளே போதுமானது . வைரம் ஒத்துக் கொண்டால் உபயோகிக்கலாம் .இல்லைஎன்றால் அதை தவிர்க்க வேண்டும் .

இதனைப் பற்றிய சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 

பயிற்சிகள் 

"காய  கல்ப பயிற்சி " 

விந்து கெட்டிப்பட நம் யோக முறைகளில் பலவிதமான யோக பயிற்சிகள் உள்ளன . அதற்கு வாழ்க வளமுடன் பயிற்சிக் கூடத்தில் "காய  கல்ப பயிற்சி " என்று ஒன்று அளிக்கிறார்கள் . அது செய்வது மிக மிக சுலபம் . 2 நிமிடங்கள் கூட ஆகாது .பலன்கள் ஏராளம் . சளியை அறவே நீக்கும் . ஆண்களுக்கு சுய இன்ப பழக்கம் இருந்தால் நீக்கும் .  விந்தினை கெட்டிப் படுத்தும் . பெண்களுக்கு கர்ப்பப் பை பிரச்சினையை அறவே நீக்கும் .சோர்வை விரட்டி சுறுசுறுப்பாக்கும் .

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 


"பரியங்க யோகம் "

பரி  என்றால் குதிரை என பொருள்படும் .குதிரை வேகம் நிறைந்தது . தற்போதும் இயந்திரங்களின் வேகத்தை அதனைக் கொண்டு  தான் கணக்கிடுகிறார்கள் . அதன் வேகத்தைப் போலவே அதன் குறியும் நீண்டதாகவும் , காமக்களியாட்டங்கள் நீண்ட நேரமும் (2.30 மணி நேரமும் ) செய்த்திடும்  .   அதனால் தான் காதல் ஆசைகளை பரி எனும் சொல்லை சேர்த்து பரிதவிப்பு என்பர் . அதனை சொல்லிக்  கொடுப்பதே பரி (குதிரை) + அங்கம் (உடல்) +யோகம் (தியானம்) = பரியங்க யோகம் .     .ஆணுறுப்பினை நீக்ரோ மக்களுடையது போல் ஆக்க , உடலுறவு 2 1/2 மணி நேரம் நீடிக்க , இந்திய சித்தர்கள் வழங்கிய  "பரியங்க யோகம் " எனும் பயிற்சியை எடுத்தால் போதும் . தம்பதிகள் இருவரும் சென்று பயிற்சி எடுக்க வேண்டும் . உடலுறவு எப்படி செய்ய வேண்டும் என்பதையும் கூட பெண்களுக்கு பெண்களை வைத்து சொல்லித் தருகிறார்கள் .  
என்ன உணவு எடுக்க வேண்டும் . ஆணுறுப்பு தயார் படுத்தும் முறைகள் என அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறார்கள் . இப்பயிற்சிகளை செய்ய  தினமும் 10 நிமிடம் கூட ஆகாது . இதன் பலன்களும் ஏராளம் .

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 


சுயஇன்பத்தினை(Masturbation) நிறுத்தமுடியுமா???


ஒருவர் தனது பால்உறுப்பைத்தானே தூண்டுதல் செய்து (stimulate)உணர்வெளுச்சியையும், இன்பத் தையும் அடைவதையே சுயஇன்ப ம் எனலாம். தனது ஆணுறுப்பை யோ அல்லது யோனிக் காம்பை (clitoris) யையோ தொடுவது, நீவி விடுவது அல்லது மஜாஜ் ப ண்ணுவதன் மூலம் உச்ச கட்டத் தை அடைவதையே சுயஇன்பம் என்கி றோம்.

ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடுவதால், அவருக்கு உடல்ரீதியான பாதிப்போ அல்ல‍து மன ரீதியான பாதிப்போ எதுவும் வர வாய்ப்பே கிடையாது என்பது மருத்துவர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.

இது தப்பான காரியம் அல் ல என்பதை மேலே சொன் னோம். ஆயி னும் இது ஒரு போதை போலாகி அதை விட முடியாமல் அதிலியே மூழ்கிக் கிடந்தால், வாழ்க்கையானது சேற்றில் சிக்கிய வண்டி போல முன்னேற முடியாது முடங்கிவிடும்.

அத்தகைய நிலையில் ஒருவர் செய்ய வேண்டி யவை எவை?

ஆங்கில மருத்துவம் சுய இன்பம் தவறில்லை என்கிறது . எவ்வாறு ஒவ்வொரு செல்களும் பிறப்பு வளர்ப்பு இறப்பு எனும் நிலையைக் கொண்டுள்ளதோ அது போலவே விந்துவும் எப்போதும் உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் ஒன்று . அதனால் எவ்வித பாதிப்புமில்லை என்கிறது . 

ஆனால் தமிழ்மருத்துவம் " விந்து விட்டவன் நொந்து கெட்டான் " என்றும் அது Bio Magnetic , Bio Electric ,Bio Heat , Bio Light , Bio Atomic Energies எனும் ஐவகை சக்திகளை கொண்டுள்ளது என்கிறது . விந்து என்பது உயிர்சக்தி (குண்டலினி) என்று ' காயம் " என்றும்  உடலையும் " கல்பம் " என்றும் அதனை தங்கத்திற்கு நிகராக சொல்லி  அதற்கான தீர்வுகளையும் அக்கால சித்தர்கள் சொல்லியுள்ளனர் . 

காயகல்ப பயிற்சிகள் 
முன் அத்தியாயங்களில் தியானம் மற்றும் குண்டலினி பற்றி பார்த்திருந்தோம் . அதன் ஒரு பகுதியே காயகல்ப பயிற்சிகள் . விந்தை (குண்டலினி) குதத்தின் வழியாக மேலே  ஏற்றி சிரசுக்கு கொண்டு செல்வது . காலையும் இரவும் 5 நிமிடம் மட்டுமே செய்ய வேண்டிய ஒன்று . இதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் . 
1 .  சுய இன்ப பழக்கம் நின்றுவிடும் 
2 . உடலுறவின் போது சக்தி இழப்பு ஏற்படாமல் பெண்ணிடம் இருந்து சக்தி வந்தடையும் . 
3 .காயகல்பம் அடிப்படை பயிற்சி இதற்கு அடுத்த லெவலான பரியங்க யோகதினை பயிலமுடியும்  . 
4 .பரியங்க யோகம்  ஆண்குறி யினை  நீக்ரோ இனத்தவருடையது  போல பெரிதாக மாற்றியும்  2.30மணி நேரம் வரை உடலுறவையும செய்திட வைக்கக் கூடியது . 
5 .காயகல்ப பயிற்சி போன்றே பரியங்க யோகமும் 5 நிமிடங்களில் ரூமில் செய்யக்கூடிய ( ~```~Whirling Massage , Desensitization Exercise , Tip Rubbibg```~ Exercise ,~ ``````Injaculation``` ``` ) பயிற்சிகளும் . உடலுறவின் போது கடைபிடிக்கவேண்டிய ( ``` _Foreplay , steps to be followed Intercourse , Thre Kinds Of Orgasm (Normal , Superior , Advance Superior_ ``` ))வழிமுறைகளை மட்டுமே கொண்டிருக்கும் .  
6. இவ்வகை யோகங்களால் போகத்தின் பொது பெண் ஏழு உச்ச நிலையினையும் ஆண்  விந்தினை வெளியிடாமலேயே உள்ளிருக்கவும் வைத்திருக்க முடியும் . 

காயகல்பம் , பரியங்க யோகம் பற்றி பின் வரும் அத்தியாயங்களில் விரிவாக காணலாம் . இவைகள் சித்தர்கள் அருளியவை அதனால் குரு இல்லாமல் இதனை பழகவோ செய்யவோ கூடாது . அவ்வாறு செய்திட்டால் சித்தர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் .

  ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க -- சித்த மருத்துவம்

விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
காரணங்கள்:-

ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:-

* நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.

* பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

* அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.

* நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.

* ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.

* தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.

* சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.

* துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

* முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

* வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.

* நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை :-
முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.
தவிர்க்க வேண்டியவை :-
அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.




இதற்கடுத்து இதனை விரிவாக எழுதிக் கொண்டிருக்கின்றேன் கீழ் உள்ள கருத்துக்களும் இது சம்பந்தப்பட்டவைகள் தான் . under construction our theme   .




 .




ஆடைகள்

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் . ஒருவன் அணியும் ஆடைகள் தான் அவன் குணத்தை எண்ணத்தை சொல்லாமல் சொல்லும் . அதனால் தான் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் யுனிபார்ம் அளித்துள்ளார்கள் .அந்த ஆடை அவனது கடமையை சொல்லும் . 

முன் காலங்களில் ஊர்களில் மைனர்கள் என்று ஒருவர் இருப்பார் . மஞ்சள் சில்க்கில் உள்ளிருக்கும் பனியன் தெரிய சட்டை அணிந்து ஊரை வலம் வருவார் . அவர்குணம் என்ன என்றும் உங்களுக்கு தெரியும் .

அதே போல் நீங்கள் குழந்தை பிறக்கும் வரை மஞ்சள் கலந்த ஆடைகளையே அணியுங்கள் . கருப்பு கலக்காமல் அதிகம் மஞ்சளாகவே இருக்கட்டும். 

PSYCHOLOGY கலர்கள் என சிவப்பையும் கரு நீத்தையும் சொல்வார்கள் . பெண்கள் இந்த இரு கலர்களில் மட்டுமே அணியுங்கள் . 

படுக்கையறை அறை நீலமாகவும் இரவு விளக்கு சிவப்பாகவும் இருக்கட்டும் .

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 


வேறு எதுவும் பாட்டி வைத்தியம் எதுவும் இருந்தால் அதையும் சேர்த்தே செய்யுங்கள் எனக்கு அதை தெரிவியுங்கள் அடுத்தவர்கள் பயனடையட்டும் . ஒவ்வொன்றாக தனி தனியாக செய்யாதிர்கள் வயது அதிகரித்து விடும் . மொத்தமாக ஒரே நேரத்தில் செய்யுங்கள்.
வெற்றி நிச்சயம்  .


உணவு 

உணவு மனித வாழ்விற்கு , இன்றியைமையாத ஒன்று . சக்தியைத் தரக்கூடியது . உடலைப் பலப்படுத்தக் கூடியது . மனதை உறுதியாக்கக் கூடியது . குறிக்கோளை நிறைவேற்றக் கூடியது .பசித் தாகம் வந்து விட்டால் நினைப்பது எதையும் செய்ய முடியாது . எதைச் செய்ய வேண்டுமென்றாலும் உடலும் மனதும்  உறுதியாக , கட்டுக் கோப்பாக இருக்க வேண்டும் அதற்கு நாம் உண்ணும் உணவுகள் சரியான சத்துக்களோடும் , வேறு எந்த பின்விளைவுகளையும் தராமல் நல்லது ஒன்றை மட்டுமே செய்ய வேண்டும் . அப்படிப் பட்ட எளிதாக , குறைந்த விலையில் , சத்துக்கள் நிறைந்த உணவு வகைககளைத் தந்துள்ளேன் .
உண்டு பாருங்கள் . உங்களுக்குத் தேவையானது கிடைக்கும் .

பச்சை வெங்காயம்


வெங்காயத்தை பச்சையாகக் கடித்து சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்து ஆண்மையைக் கிளர்ந்து எழ செய்யும் சக்தி அதிகரிக்கும் . அதனால் தான் பிரியாணிக்கு தொட்டுக் கக் கொடுக்கும் வெங்காயத்தில் சூடு அதிகரிக்கக் கூடாது என்பதற்காக தயிர் சேர்த்துக் கொடுக்கிறார்கள் .வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.
சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
6. வெங்காயத்தைச் சுட்டு சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு மருத்துவரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 


 முந்திரி



தாவரவியல்படி முந்திரியின்  பேரினம் அனகார்டியம்ஆகும்.இதன் அறிவியல் பெயர் அனகார்டியம் ஆக்ஸிடென்டேல் மற்றும் அனகார்டியேசியே குடும்பத்தை சேர்ந்ததாகும்இது மர வகையை சார்ந்த  பணப்பயிராக உள்ளது. முந்திரியின் தோற்றம் பிரேசில் ஆகும்இதனை உலகம் முழுவதும்பரவச்செய்தது போர்த்துகீசியர்கள்தற்போது பிரேசில்,வியட்னாம்இந்தியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வணிகரீதியாக முந்திரிபயிரிடப்படுகிறது.  முந்திரி பயிரிட்டால் மந்திரி ஆகலாம் என்பது கிராமத்தில் வழக்கத்தில் உள்ளது. அதாவது முந்திரி பயிரிட்டால் கண்டிப்பாக நஷ்டம் வராது என்பதினையே இவ்வாறு கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது.
 முந்திரி பருப்பானது உண்பதற்கு சுவையானதோடு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் (Zinc) போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.  மேலும் தாவர வேதியங்கள் (Phytochemicals)  அல்லது தாவர ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பூக்கிகள் மற்றும் புரதங்களும் முந்திரி பருப்பில் அதிகமாக உள்ளது. முந்திரி பருப்பின் நன்மைகளை பற்றி கீழே காண்போம்.
1.முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளதுஅதாவது 100கிராம் முந்திரி பருப்பில் சுமார் 553 கலோரிகள் உள்ளதுமேலும்முந்திரி பருப்பில்  நார்ச்சத்துவைட்டமின்கள்கனிமதாதுக்கள் உள்ளதோடு,  நோய்கள் மற்றும் புற்றுநோயினைவராமல்  தடுக்க உதவும் தாவர வேதியங்கள் ()பைட்டோகெமிக்கல்ஸ் அதிக அளவில் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
2. முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றைநிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான (monounsaturated-fatty acids) ஒலியிக் மற்றும்பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறதுஇத்தகைய கொழுப்புஅமிலங்கள் உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய  கொலஸ்டிராலை (low-density lipoprotein cholesterol) குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை (high-density lipoprotein cholesterol)அதிரிக்க செய்கிறது.  மேலும் ,  ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் கரோனரி இதயநோயினை தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக அறியமுடிகிறது.
3.முந்திரி பருப்பில்  மாங்கனீசுபொட்டாசியம்தாமிரம்இரும்புமெக்னீசியம்துத்தநாகம்மற்றும் செலினியம் கனிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளதுஒரு நாளைக்கு ஒரு சில முந்திரிபருப்புகளை உணவில் சேர்த்துக்கொண்டாலே  மேற்கூறிய கனிம தாதுக்கள் குறைப்பாட்டினால்வரக்கூடிய நோய்களை தடுக்கலாம். 
4.முந்திரி பருப்பில் உள்ள மெக்னீசியமானதுஎலும்புவலுவடைவதற்கு உதவுகிறதுமெக்னீசியம் குறைபாட்டினால்உயர் இரத்த அழுத்தம்தசை இறுக்கம்ஒற்றை தலைவலி மற்றும் சோர்வு ஏற்படுகிறதுமுந்திரி பருப்பில் அதிகமாகஉள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோயெதிர்ப்புதிறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன்பெராக்ஸிடேஸ் நொதிக்கு இணை காரணியாகசெயல்படுகிறது.
4. முந்திரி பருப்பில்  காப்பர் அதிக அளவில் உள்ளதுஇது பல முக்கியமான நொதிகளுக்குஇணை காரணியாக செயல்படுகிறதுகாப்பர்மாங்கனீசு மற்றும் துத்தநாகம் போன்றதாதுக்களானது சைட்டோகுரோம் சி ஆக்ஸிடேஸ் மற்றும் சூப்பர் ஆக்சைடு டிஸ்முடேஸ் நொதிகளுக்கு இணை காரணிகளாக உள்ளதுமேலும் காப்பரில் உள்ள தைரோசினேஸ் ஆனது, தைரோசினை மெலனின் ஆக மாற்றுகிறதுமெலனின் முடி மற்றும் தோலுக்கு நிறம்கொடுக்கும் நிறமி ஆகும்.
5. முந்திரி பருப்பிலுள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை காரணியாக உள்ளதோடு,வளர்ச்சி,  விந்து உற்பத்திசெரிமானம் மற்றும் நியூக்ளிக் அமிலம் சிதைவடைதலைஒழுங்குபடுத்துகிறது.
6. முந்திரி பருப்பில் அத்தியாவசிய வைட்டமின்களான பேண்டோதெனிக் அமிலம் (வைட்டமின்B-5), பைரிடாக்சின் (வைட்டமின் பி-6), ரிபோபிலாவின் மற்றும் தையமின் (வைட்டமின் பி-1)அதிக அளவில் உள்ளன.  100கிராம் முந்திரி பருப்பில் 0.147 மில்லி கிராம் அல்லது   தினசரிபரிந்துரைக்கப்பட்ட  அளவில் 35 சதவீத பைரிடாக்சின் உள்ளதுஇத்தகைய வைட்டமின்கள்செல்களில் புரதம்கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
7. முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளதுஇது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.
மேற்கூறிய பல்வேறு பயன்பாடுகள் உடைய முந்திரி பருப்பை நாமும் உணவில்சேர்த்துக்கொண்டு உடல் நலத்தோடு வாழ்வோமே!


இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 

பிஸ்தா

 . சத்து நிறைந்த பிஸ்தா பருப்பில் ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிஸ்தா பருப்பைச் சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறையும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிஸ்தா பருப்புகளில் ஓமேகா-3 வகை கொழுப்பு உள்ளது. இது ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாமாம்.
செக்ஸ் உணர்வு குறைபாடு இக்காலத்தில் பரவலாக ஆண்களிடம் காண்ப்படுகிறது என்கிறது புள்ளி விவரம். இந்த உறவில் ஆர்வம் இன்மை, எழுச்சி குறைபாடு போன்ற காரணங்களினால் பெரும்பாலோனோர் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற தாம்பத்ய உறவில் பிரச்சினை உள்ளவர்கள், பிஸ்தா பருப்பை சாப்பிடலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கச் செய்வதில் டெஸ்ட்டோஸ்டீரான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டெஸ்ட்டோடிரானை மருந்துகளால் அதிகரிக்க முடியாதாம்.. டெஸ்ட்டோடிரானை அதிகரிக்கச் செய்வதில் பிஸ்தாவின் வேலை படு சுத்தமாக இருக்குமாம். தன் ஐந்தாவது வயதில் பழுக்கத்தொடங்கி 200 வயது வரை ஓயாது கனி ஈனும் பிஸ்தா ஈடு இணையற்றஇயற்கை வயாகராவாகி அரிய பயனைத் தருகிறது
தாம்பத்ய உறவில் ஈடுபடமுடியாத 38 வயது முதல் 59 வயது வரை உடைய 17 ஆண்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு தினசரி 3.5 அவுன்ஸ் அளவிற்கு பிஸ்தா பருப்பு கொடுக்கப்பட்டது. மூன்று வாரங்கள் பிஸ்தா கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களின் டெஸ்ட்டோடிரன் சுரப்பின் அளவு அதிகரித்திருந்தது தெரியவந்தது. இதன் மூலம் பிஸ்தா பருப்பானது ஆண்களின் செக்ஸ் உணர்வினை அதிகரிக்கச் செய்கிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

பாதாம் பருப்பில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள் !!!

இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.
பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.'
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.
மேலும் பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில்
பாதாமில் உள்ள சத்துக்கள்
பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.
பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.
பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.
பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.
ஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.
பாதாமின் பயன்கள்
பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.
பாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.
ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கப்படுகின்றன.

அதனால் குழந்தை வேண்டும் என்பவர்கள் தம்பதிகள் இருவரும் உணவாக தினமும் மருந்து போல் முந்திரி , பிஸ்தா .பாதாம்  , தலா 2 மூன்று வேலையும் இரவு மட்டும் பாலுடன் மற்றும் எல்லா  வேலையும் பச்சை வெங்காயம்  சாப்பிட  வேண்டும் . 


இதனைப் பற்றிய தேவைகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்க clramu@gmail.com 
இதனைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் 16 பிள்ளைகள் பிறக்கும் . 

வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் . கிருஷ்ணார்ப்பணம் .

இது சம்பந்தமாக எந்த கேள்வியோ  , மருந்தைப் பற்றியோ ,ஜாதகம்  , என்கணிம்  கணிக்கவோ, சந்தேங்கத்தை நிவர்த்தி செய்யவோ  எல்லா விவரங்களுக்கும் என் ஈமெயில் clramu@gmail.com மூலம் அணுகலாம் . உடனடியாக பதில் கிடைக்கும் . படிப்பவர்கள் அனைவரும் பலன் அடைய வேண்டும் .   கிருஷ்ணார்ப்பணம் .  
                                               ஆராய்ச்சி தொடரும் இன்னும் வரும் .
other my blogs 
my other websites
1.http://englishmedicines.blogspot.com/
2.http://tvshowstamil.blogspot.com/  
3.http://dollorformula.blogspot.com/
4.http://servicesindiaa.blogspot.com/
5.http://easymeditaions.blogspot.com/
6.http://indiatamilnad.blogspot.com/
7.http://swamyviradham.blogspot.com/
8.http://indiascreditcard.blogspot.in/
9.http://indiatreatments.blogspot.in/
10.http://thamilcinima.blogspot.in/
11.http://regularrules.blogspot.com/
12.http://samaiyals.blogspot.in/